யாழ்ப்பாணத்தில் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்களை சமுக இணையத்தளமான பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் தனது காதலியின் ஆபாசப் படங்களையே பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment