யேமன் நாட்டில் இடம்பெற்ற திருமண வீடு ஒன்றில் கங்ணம் ஸ்டைல் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களுள் மூவர் ஏ.கே 47 துப்பாக்கியால் அண்மையிலிருந்து சுட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தவறுதலாகவே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment